Monday, February 20, 2017

புலன்கள்



ஜெ

முண்டன் ஐம்புலன்களுக்கும் ஒரு கிராஃப் போடுவதை வாசித்து கொஞ்சம் யோசித்தேன். சரியாகத்தான் இருக்கிறது என நினைத்தேன்

ஐம்புலன்களில் புறத்திற்கு மிகஅருகே அகம் பூசி நின்றிருக்கிறது விழி. அகத்திற்கு மிக அருகே புறம் நோக்கி திகைத்து அமைந்துள்ளது மூக்கு

உண்மையில் நறுமணங்களை நினைவுக்கூரவே முடிவதில்லை. காட்சிகளையும் ஒலிகளையும்தான் ந்னைவிலிருந்து எடுக்கமுடிகிறது. இது ஏன் என்றே ஆச்சரியமாக உள்ளது

சுபாஷ்சந்திரன்