Wednesday, February 3, 2016

ஊழாட்டு






ஜெ,

நன்றி ஜெமோ. வெண்முரசு வாசகனாக இதைச்சொல்லியாகவேண்டும். வெண்முரசின் வெய்யோன் ஓர் உச்சநிலையில் சென்றுகொண்டிருக்கிறது. என்னநிகழுமென தெரியும் என்றாலும் நிகழக்கூடாது என்றே மனம் ஏங்குகிறது.

ஆனால் ஊழ் என்பது மகத்தானது. மனிதனை ஆட்டுவிப்பது. ஊழின் மானுடவடிவமாக ஒருபக்கம் கண்ணன் மறுபக்கம் கணிகர். வெள்ளையும் கறுப்பும்.

சதுரங்கம் என்பது அப்படித்தான் எனக்கு அர்த்தமாகிறது

பிரசாத். எஸ்