Saturday, May 9, 2015

குழலும்பீலியும்



அன்புள்ள ஜெமோ

பிரயாகையும் வெண்முகில்நகரமும் முடித்த கையோடு நேராக நீலம்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அங்கே இருக்கும் அந்த நீலமனிவண்ணனாகிய குழந்தைக்கும் இங்கெ வந்துகொண்டிருக்கும் யாதவ அரசனுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தேன்

ஒரே சம்பந்தம் குழலிசையும் மயில்பீலியும்தான். அந்த இசை வரும்போது மட்டும் அவன் கடவுளாகி விடுகிறான். அங்கிருந்து மீண்டும் யாதவமன்னனாக ஆகிவிடுகிறான்.

குழலும் பீலியும்தான் கண்ணன்

சாரங்கன்