Tuesday, July 31, 2018

நஞ்சு



அன்புள்ள ஜெ 

<"...எஞ்சவிட்ட நஞ்சு என்று நாகர்களை எண்ணுகிறேன். மீண்டுமொரு நஞ்சு எஞ்சும்படிவிட எண்ணமில்லை" என்று சொன்னான் (அர்ஜுனன்)>

ஒருவிதத்தில் இந்தக் கதை மொத்தமே நாகர்களை முற்றழிப்பதும் அவர்கள் மிஞ்சுவதைப் பற்றியதும் தான் எனலாம்.  ஜனமேஜயன் வரை முயல்கிறார்கள், நாமும் செய்துகொண்டிருப்போம்.

கௌரவர்கள் அரவானை கொண்டாடுவதும் பாண்டவப்படையின் ஒவ்வாமையும் மேலோட்டாமாக inconsistency-ஆக தோன்றலாம், ஆனால் அது தான் அவர்களை ஆக்குவது. 

மதுசூதனன் சம்பத்