Wednesday, July 4, 2018

அபத்தம்



ஜெ

போகிறபோக்கில் சிரிக்க வைக்கும் சில தருணங்கள். 

மூடன், யானையைக் கண்டு அஞ்சி ஓடிவருகிறான்” என்று பால்ஹிகர் சொல்வது

யானையை பால்கிகர் திரையணிந்த சாளரம் போலல்லவா தோன்றுகிறது?”  என்று சொல்கிறார்.

என்னை நான் பெரிய உடைவாள் என்று நினைத்துக்கொள்வேன் என்று சொல்கிறார்.

பால்ஹிகரின் கதாபாத்திரத்தை மட்டுமல்ல அந்த தருணத்தின் அபத்தத்தையும் அந்தக் காட்சி காட்டுகிறது

செல்வா