Saturday, July 28, 2018

குலம்



ஆசிரியருக்கு, 

Lord of the rings திரைப்படம் வந்தபோது எனக்கு ஒரு பெரும் ஆவல் இருந்தது. மகாபாரதத்தை இப்படி யாரவது எடுத்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் அதற்கான கச்சாப்பொருளான கதை அன்று வரையருக்கமுடியவில்லை ஆனால் இன்று வென்முரசு படிக்கும்போது அந்த குறைகள் மறைந்து விட்டது. 
குலாடகுரி வம்சம் பற்றி படிக்கும்போது ஒரு திரைப்படத்தின் editing இல் வந்து செல்லும் காட்சிபோல அத்தனை அருமையாக இருந்தது. எதிர்காலத்தில் யாரவது இதை திரைபடமாக எடுத்தால் அதிகமான வேலை இருக்காது

திருமலை