Saturday, July 7, 2018

கதாபாத்திரங்கள்



ஜெ

வெண்முரசில் நான் ஒரு விசித்திரமான விஷயத்தைக் கவனித்தேன். மிகவும் வித்தியாசமான மனநிலைகொண்டவர்காளைத்தான் நன்றாகப்புரிந்துகொள்ள முடிகிறது. சிறந்த உதாரணம் குண்டாசி. குண்டாசியை பலகோணங்களில் ஆராயந்து அறியமுடிகிறது. ஏனென்றால் அவன் அப்படி ஆனதுக்கான காரணங்கள் மிகவும் வலிமையானவை. சாதாரண காதாபாத்திரங்கள்தான் சரியாகப்புரிந்துகொள்ளமுடியாதபடி தெளிவில்லாமல் உள்ளன என்று படுகிறது

ராஜேஷ்