Friday, November 11, 2016

மனப்பிளவு



மெல்லிய பெண்குரலொன்று அவன் காதில் “வருக!” என்றது. “யார்?” என்றான். “வருக!” என்றது குரல். எரியும் தீயின் ஓசை. பெருமரம் பிளந்துவிழும் ஓசை. பாறைமேல் கொப்பரையை உரசும் ஓசை. பளிங்கில் துடிக்கும் ஒரு புழு. வலையில் சிக்கி அதிரும் பூச்சி. மெல்லமெல்ல கிழிபட்டுக்கொண்டிருந்தான்

மொத்த வர்ணனையும் அப்படியே ஸ்கிஸோப்ர்னியாவுக்குரிய சிம்டம்ஸ் ஆக உள்ளன. இதை நீங்கள் திட்டமிட்டு எழுதுகிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால் இந்த நரகப்பயணம் முழுக்க அப்படியே ஒரு மனநோய் என்று தெளிவாகவே சொல்லக்கூடிய அளவிலே உள்ளது

சுதாகர்