அன்புள்ள ஜெ எம்
“அஞ்சுவதை விட்டு அகலவேண்டும். வஞ்சம்
கொள்வதை நோக்கி அணுகவேண்டும். அகன்றிருப்பதனால் பெருகுவதே வஞ்சம். சென்று
அவ்வசுரனை காணுங்கள். அவனுடன் சொல்லாடுங்கள். அவன் யாரெனத் தெளிந்தால்
இவ்வஞ்சம் அணையக்கூடும்.”
"
எவ்வளவு சத்தியமான கூற்று. உலகத்தின் அத்தனை மக்களும் தலைவர்களும் இதனை நெறியாகக் கொண்டால் வையமே அமைதி கொள்ளும்.
சிவா சக்திவேல்![](https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif)
![](https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif)