Tuesday, November 29, 2016

நெறி



அன்புள்ள ஜெ எம்

அஞ்சுவதை விட்டு அகலவேண்டும். வஞ்சம் கொள்வதை நோக்கி அணுகவேண்டும். அகன்றிருப்பதனால் பெருகுவதே வஞ்சம். சென்று அவ்வசுரனை காணுங்கள். அவனுடன் சொல்லாடுங்கள். அவன் யாரெனத் தெளிந்தால் இவ்வஞ்சம் அணையக்கூடும்.”
"
எவ்வளவு சத்தியமான கூற்று.  உலகத்தின் அத்தனை மக்களும் தலைவர்களும் இதனை நெறியாகக் கொண்டால் வையமே அமைதி கொள்ளும்.
சிவா சக்திவேல்