Thursday, November 24, 2016

வருணர் மூவர்



ஜெ

வருணனைப்பற்றிய மூன்று வகையான கதைகளை புராணநூல்களிலேயே காணமுடிகிறது. அவன் அதிதியின் மகன் என்பது ஒருகதை. கர்த்தமருக்குப்பிறந்தவன் என்பது இன்னொரு கதை. அசுரன் என்பது இன்னொரு கதை. மூன்றுகதைகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து அடுக்கி ஒரே கதையாக ஆக்கியிருக்கிறீர்கள். ஒரு தொழில்நுட்பம் என்பதைவிட ஒரு பெரிய தரிசனம் என்று தோன்றுகிறது

சுவாமி