Monday, November 28, 2016

நிலநடுக்கம்




ஜெ

துவஷ்டாவின் நகரத்தில் எப்படி பூகம்பம் வருகிறது? ஒருகோணத்தில் நிலநடுக்கம். இன்னொரு கோணத்தில் அது அந்நகரை தாங்கும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்களின் கிளர்ச்சி. அந்தக்கிளர்ச்சியை இந்திரன் உருவாக்கும் வித்மே ஆமைகளின் பூசல்களாகச் சொல்லப்பட்டுள்ளது

ஒரு உள் எதிரி ஒன்று மிகமேலே இருப்பான். அல்லது மிகக்கீழே இருப்பான். நடுவே இருக்கமாட்டான் என்பது ஆழமான உண்மை. ஒரு தொழில்செய்பவன் என்றமுறையில் இதை நுட்பமாக உணர்கிறேன்

சபரிகிரிநாதன்