Saturday, November 26, 2016

நன்மையும் தீமையும்



ஜெ

விருத்திராசுரனை ஒரு உண்மையான வைணவ பக்தன் என்றும் அவன் விஷ்ணுவை தியானம் பண்ணியபடி உயிர்விட்டான் என்றும் புஷ்டிமார்க்க வைணவர்களில் ஒரு சாரார் நம்புகிறார்கள். விருத்திரனை வழிபடுவதனால் அகந்தை அகலும் என்பது அவர்களின் எண்ணம்

இது மிகவும் சிக்கலான விஷயம். உண்மையில் நன்மை தீமை, நம்மவர் பிற என்பதெல்லாமே ஒன்றுடன் ஒன்று கலந்து கிடக்கின்றன. அந்த அடையாளம் காணமுடியாத சிக்கலைத்தான் இந்தப்பகுதி கலந்து கலந்துச் சொல்லிக்கொண்டு செல்கிறது என்று நினைக்கிறேன்

ராமச்சந்திரன்

https://namadwaar.wordpress.com/tag/vritrasura/https://namadwaar.wordpress.com/tag/vritrasura/