Monday, November 14, 2016

கருட புராணம்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

இந்த அத்தியாயம் முழுவதும் தங்களின் அதீத வர்ணனைகளுடன்!!, "கருட புராணம்" முழுவதையும் ஒரே மூச்சில் திணரத்திணர படித்தது போல் 

தோன்றுகிறது."அருவெறுப்பு மற்றும் வலியின்" உச்சத்தை  எழுத்தின் மூலம் திளைத்து நின்று 'ஆடிக்காட்டியிருக்கிறீர்கள்'!.  

அன்புடன்,

அ .சேஷகிரி.