Saturday, November 19, 2016

பணநகர்



அன்பு ஜெமோ சார்,

  மகாபாரதத்தில்( வெண்முரசில்) அர்ச்சுனன் குபேரபுரிக்குச் செல்கிறான்.பாரதத்தில் சகலரும் ₹500 மற்றும் 1000 பற்றியே யோசிக்கிறார்கள், பேசுகிறார்கள். ஒரே காலகட்டம்.


            அறிவாயிருக்கிறதும், வீரமாயிருக்கிறதும் மட்டும்தான் பெரிசுங்கிற மாதிரி எழுதிறீங்க.பொருள் சம்பாதிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? அதைக் குறையாம பார்த்துக்கிறது அதைவிட எவ்ளோ கஷ்டம் தெரியுமா? இருங்க உங்களை அம்மாகிட்ட சொல்றேன்.

இரா.சிவமீனாட்சிசெல்லையா.