Friday, November 4, 2016

தோழர்



ஒரு பறவையின் இரு சிறகுகளான பார்த்தனுக்கும் இளைய யாதவருக்கும்   ஏற்பட்ட விலகலும் அவர்களது நட்பைப்போலவெ அற்புதமாயிருக்கின்றது. அவரை வெல்ல முடிந்தாலும் அவரைக்கடக்க இயலாத பார்த்தன்//“நான் அவருடன் இருக்கவும் இழக்கவுமே விழைகிறேன் // என்கிறான் இன்று நேமிநாதரிடம். நட்பில் இதையன்றி வேறென்ன சொல்லமுடியும்  ?

லோகமாதேவி