Saturday, December 17, 2016

இரு சிறகுகள்



ஒரு பறவையின் இரு சிறகுகள் பார்த்தனும் இளைய யாதவனும் என்ரு அறிந்திருந்தேன் எனினும் ஆசிரியரையும் அருமை மகனையும் உடன்பிறந்தவரகளையும் ஏன் நஞ்சு  புகுந்து துடித்தணையும் கருவிலிருக்கும் அபிமன்யூவின் மகனின்  முடிவயும் கூட கண்டபின்னரும் //என் தோழரிடமிருந்து விலகமுடியாது.
 நான் அவரன்றி பிறிதல்ல// என்கிறான் பார்த்தன்
என்ன ஒரு தோழமை இது?,  உடல் மெய்ப்புக்கண்டது போர்க்களக்காட்சிகளில்.

லோகமாதேவி