Wednesday, December 21, 2016

ராதை



ஜெயமோகன்

இந்திரன் தன்னை விரும்பியே மகாநாராயண வேதத்துக்கு அடிபணிவது அர்ஜுனன் பெண்ணாக, மகளாக வந்து நின்றதனால்தான் என்பது அற்புதமான ஒரு கற்பனை. முக்கியமான வரி சுயநலத்தின் களங்கமின்மை என்பது. குழந்தைகளின் சுயநலம் போல நம்மை மகிழ்விப்பது பிற ஒன்றும் இல்லை.

பெண்ணாக வந்து நின்றிருக்கும் அர்ஜுனன் ராதையாக தன்னை உணர்வது அழகிய உருவகம். ராதை தவிர வேறு எவருமே அவனுக்குப்போட்டி இல்லை.

ஜெயராமன்