Tuesday, December 6, 2016

பிரம்மகபாலம்



ஜெ

பிரம்மகபாலம் என்னும் குகைக்குள் மூன்றுபேரும் இருந்து பேசிக்கொண்டிருக்கும் ஓவியம் நான் அந்தக்கதையை வாசித்தபோது வரவில்லை. இப்போதுதான் வந்திருக்கிறது. இன்னொருமுறை போய் வாசிக்கும்போதுதான் அதைப்பார்த்தேன். மிக அற்புதமான ஓவியம். இப்படி நாம் பல ஓவியங்கலைத் தவறவிட்டிருக்கமுடியும் என நினைக்கிறேன்.மீண்டும் சென்று எல்லா ஓவியங்களையும் பார்த்தேன்

குகைக்குவெளியே பெய்யும் மழை, இடிமின்னல் எல்லாமே அற்புதமகா வரையப்பட்டிருந்தது.சண்முகவேல் ஒரு மகத்தான கலைஞர்

ஜெயராமன்