Monday, December 12, 2016

மூழ்குதல்




காமமென்பது மூழ்குதலே என்றும் மீளாதிருத்தலே என்றும் முனைகொள்ளலே என்றும் அறிந்து முதலடி எடுத்துவைத்த நாள் அது

காமத்தைப்பற்றிய ஒரு சித்தரிப்பின் உச்சியில் இந்த வரியைப்பார்த்தபோது கொஞ்சம் துணுக்குறல் ஏற்பட்டது. நரைவிழுந்து கண்களுக்குக்கீழே நிழல் விழுந்தபின் அறியும் உன்மை. காமம் என்பது வெல்வதும் நுகர்வதும்தான் என நினைத்திருந்த மாயை விலகும் கணம். அப்போது உடல் முழுமையாகப்பின்வாங்கிவிடுகிறது

கூர்மையான ஓர் இடம் இது

மகேஷ்