Friday, December 9, 2016

மழைகள்



ஜெ

மீண்டும் ஒரு பாலைவன மழை. பாலைவனமழை என்பது ஒரு பெரிய படிமமாகவே உள்ளது

இந்தமழைகள் மூன்றும் மூன்றுவகை. முதல்மழை வருணனின் காட்சி. வருணன் இந்திரனாகவே வந்து தெரிகிறான்

இரண்டாவது மழை மழையே அல்ல. மாயாவருணனின் நஞ்சு உமிழப்படுவது அது

மூன்றாம் மழைதான் இந்திரன் தன் மகனுக்காக அளிக்கும் மழை. உணவும் நீரும். வருணனை விட்டு விட்டு இந்திரன் விஸ்வரூபம் எடுக்கிறான்

சண்முகம்