Saturday, December 10, 2016

வருணனுக்கும் இந்திரனுக்குமான வேறுபாடு




நெறிவாழும் மேற்கை அறிந்துவிட்டீர்கள். மீறலின் கிழக்கை அறிந்தாகவேண்டும்

ஒரே வரியில் வருணனுக்கும் இந்திரனுக்குமான வேறுபாடு சொல்லப்பட்டுவிட்டது. வருணன் எல்லைமீறுபவன் அல்ல. நெறிகளுக்குக் கட்டுபப்ட்டு மழைபொழிபவன். எல்லா எல்லைகளையும் மீறுபவன் இடிமின்னல்களின் அரசன். நுட்பமான ஒருவரி அர்ஜினன் எங்கிருந்து எங்கே செல்கிறான் என்று சொல்லிவிட்டது

செல்வராஜ்