Sunday, December 18, 2016

இடைவெளி






ஜெ,

ஆணுக்கும். பெண்ணுக்கும் இடையேயான அந்தரங்கத்தருணத்தில் ஏன் பேச்சு இயல்பாக நின்று அமைதி ஏற்படுகிறது என்று எழுதப்பட்ட அந்த பத்தி அற்புதமானது. இருவரும் சென்று சேர்ந்தே தொடும் உண்மை ஒன்று எழுந்து வருகிறது. அதைத் தொட்டதும் குளிர்ந்து அமைதியாகிவிடுகிறார்கல்

அதேபோல அந்த முள். அத்தனைக்கும் அடியில் மானுடனாக அர்ஜுனன் கொண்டு வருவது அது. அதை அவன் இழக்கவே முடியாது.

சாரங்கன்