Saturday, December 10, 2016

திரோத்கர்




எட்டுப்பெருக்குகளாக அப்பாறைகளிலிருந்து விழுந்த திரோத்காரம் என்னும் அருவி ஒன்று மேலும் மேலும் என பள்ளத்தில் சரிந்து நூற்றுக்கணக்கான சிற்றருவிகளாக ஆகி கீழே ஆறென ஒருங்கிணைந்தது

நீங்கள் குகைப்பயணத்தின்போது சட்டிஸ்கர் மாநிலத்தில் பார்த்த திரோத்கர் அருவிதான் இது இல்லையா? நான் அதை வாசித்தபின் கல்கத்தா சென்று திரும்பும் வழியில் அங்கே சென்றேன். அருவி அல்ல அருவிகளால் ஆன காடு அது. அற்புதமான இடம்.

ஒன்று பலவாகி பல ஒன்றாகி செல்வது. மாணவர்கள் வெவ்வேறு நோக்குடன் வியாசரை நோக்கிச் செல்வதற்குச் சரியான படிமம்

அசோக்