Saturday, December 10, 2016

ஒன்று



ஜெ

ஒரு விஷயத்தை நாம் ஏன் உவமைகள் வழியாகப் புரிந்துகொள்கிறோம்? ஏனென்றால் ஒன்றுக்குள் இன்னொன்று உள்ளது. எல்லாவற்றிலும் உள்ளது ஒன்றே. அதை எல்லா இடத்திலும் நாம் தேடிக்கண்டடைய முயல்கிறோம். மலையை ஒரு பூவாக பார்ப்பதெல்லாம் அந்த மனநிலைதான்


“நாம் ஒவ்வொன்றையும் அனைத்துடனும் இணைக்க விழைகிறோம். ஒன்றென ஆன ஒன்றை நோக்கி அனைத்தையும் கொண்டுசெல்கிறோம்

என்று ஜைமினி சொல்கிறான். சொல்லிச்சொல்லி சொல்லமுடியாமல் ஆகி அவர்கள் அதை உணர்ந்துகொள்ளும் இடம் நுட்பமானது

மகாதேவன்