Thursday, February 28, 2019

வெற்றி



ஜெ

தனியாக நின்றிருக்கும் ஒரு வரி இது. அந்த சந்தர்ப்பத்தை கடந்து இந்த வரியை வாசித்துக்கொண்டேன்

அவர்கள் வஞ்சத்தால் வெல்லப்பட்டார்கள். பின்னர் ஒருங்கிணைவால் வெல்லப்பட்டார்கள். இறுதியாக மெய்யறிவால் வெல்லப்பட்டார்கள். வரலாற்றில் எப்போதுமே வெற்றி அம்மூன்று நிலைகளில் அவ்வரிசையில்தான் நிகழ்கிறது.

எப்போதும் அவ்வரிசையில்தான் நிகழ்கிறது என்ற இடம்தான் இவ்வரியின் உச்சம்

ராஜ்