Saturday, February 2, 2019

குந்தி


ஜெ

தப்பாக நினக்க மாட்டீர்கள் என்றால் ஒரு கருத்து. இந்த தளத்திலே பெண்கள் எழுதிய கடிதங்களில்தான் இந்த தீராத வஞ்சம் பற்றிய செய்திகளும் உள்ளன. ஆண்களை விட பெண்களின் உலகத்தில்தான் இன்றைக்கு இந்தவகையான தீராத வஞ்சங்களும் அதேபோன்ற பாதிப்புகளும் உள்ளன என்று தோன்றுகிறது

அப்படிப்பார்க்கையில் குந்தியே கூட ஒரு விதவை என்பதுதான் அவளுடைய வன்மம் வெறி எல்லாவற்றுக்கும் காரணமோ என நினைக்கத்தோன்றுகிறது. அவள் வாழ்க்கையில் இன்பம் என்பதையே அறியாதவள். வெற்றியை வைத்து இன்பத்தை ஈடுசெய்ய நினைக்கிறாள்

சாரங்கன்