Thursday, November 20, 2014

பரணி

சார்,
வெண்முரசில் ஒவ்வொரு முறை போர்க்களம்  அமையும்போதும்  போர் முடிந்தபின் (இதுவரை இரண்டு முறை என்று நினைவு)  வெளிப்படையாக பரணி அமைப்பில் அத்யாயங்கள் எழுதப்படுமோ என்று எதிர்பார்ப்பேன். இன்னும் நிறைய போர்கள் தாம் உள்ளனவே. பரணி கிட்டாமலா போய்விடும். :)

நன்றி
ராம்

அன்புள்ள ராம்

இதெல்லாம் ஒரு போரா என்ன? போர் நிகழட்டும் பரணி பாடிவிடுவோம்

ஜெ