Friday, October 2, 2015

நெளிதல்

அலையுலகு என்கிற தலைப்பிற்கு முற்றிலும் அர்த்தம் கொடுக்கும் பகுதி இன்று . இது துரோணர்  கிருபி ஒரு குகையில் இணைவதை நினைவூட்டியது , அது சிஷ்யனுக்கும் தொடர்கிறது. 

//என் உடல் முற்றிலும் அரவென ஆகவில்லை. இயல்பான மூச்சுடன் நீரில் மீனென அவள் செல்லும்போது களைத்தும் உயிர்த்தும் நான் இடர்கொள்கிறேன்.// தன்னிலையில் சொல்லப் படும் வாக்கியம் முதல் முறையாக வெண் முரசில் வருகிறது என எனக்குத் தோன்றுகிறது. 

கிருஷ்?னன்