Monday, October 12, 2015

மாறுதல்

இன்றைய பகுதி அற்புதம் , இலக்கிய அறிதல்  அதன் யுக்தியின் எல்லையைக் கூட விஞ்சுகிறது. எக்கணம் இருவரும் தம்பாலுக்குத் திரும்புகிறார்கள் என்பது துணுக்குறச் செய்கிறது. மொழி எப்பொழுது பால்குனைக்கு -அவன் சித்தராங்கதனுக்கு அவள் என மாறுகிறது என்பதை இறுதி வாக்கியத்தைப் படித்த பின் மீண்டும்  பின்னால் சென்று படித்தேன்  இது கலைகளில்  இலக்கிய வடிவத்தில் மட்டுமே சாத்தியமான அழகிய  நிகழ்வு. 

கிருஷ்ணன்