Saturday, October 10, 2015

வெண்முகில்நகரம்

இன்று வந்து செர்ந்துதது!
நல்ல தடிமனாக இருக்கிறது புத்தகம்.

நம் எழுத்தாளருக்கு ஒவ்வொரு முறையும் 300 அல்லது 600 தரம் கையெழுத்து தண்டனை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி.
ஈ என்று சிரித்து கொண்டே வீட்டுக்குள் வந்து, பிரித்து புரட்டி கொண்டு இருக்கிறேன்.

நன்றி
வெ. ராகவ்