வெற்றுடலாக படுத்த அர்ச்சுனன் மீது சால்வையை தருமன் போர்த்தியிருப்பான் என்கிற நெகிழ்வோடு,தருமனை எதிர்கொள்ளும் அர்ச்சுனன்.....
பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களில் அர்ச்சுனன் பாக்கியசாலி.அறமே வடிவான தருமனின் நீதியுரைகள்,ஞானமே பேருரு கொண்டு வந்த கண்ணனின் கராரான உபதேசங்கள்....இதெல்லாம் கேட்கும் கொடுப்பினை அர்ச்சுனனுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.
..
- எம்.எஸ்.ராஜேந்திரன் - திருவண்ணாமலை.