Saturday, January 23, 2016

மழலைகள்


பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்,
வற்றாத 'அட்சய பாத்திரம்' போல் தங்களின் வளமான கற்பனையில் நாளுக்கு நாள் வெண்முரசு பொலிகிறது!.இப்படி ஒரு வித்தியாசமான சித்தரிப்பை எதிர்பார்க்கவில்லை!.சும்மாவா சொன்னார் வள்ளுவர் "குழல் இனிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்" அவர்கள் சொல்லுடன்,சேட்டையும் கலந்துவிட்டால்,கண்ணுக்கும் காதுக்கும் தெவிட்டாத இன்பம்தான்.
அன்புடன்,
அ.சேஷகிரி.