Friday, October 26, 2018

உவமை



சேகிதானன் இளைய யாதவரின் பாடிவீட்டின் கதவுகளை நோக்கினான். அவை மூடியிருந்தாலும் உள்ளே அவர் விழித்திருப்பதை உணரமுடிந்தது. மூடிய உதடுகளும் உள்ளே சொற்களிருப்பதை காட்டுவதுபோல.

இந்த உவமை தரும் அழகனுபவம் இன்றைய நிறைவு ஜெ. 

ஏ வி மணிகண்டன்