Wednesday, October 10, 2018

இடம்



ஜெ

இந்த இடமா? இதுதானா? இந்த  மண் இதை காத்திருந்ததா? என் கருவுறும் கணத்தில் இங்கும் ஒரு தேவன் வந்து காத்திருந்தானா? என்ற வரியை வாசித்ததும் எழுந்த உணர்ச்சியை என்னால் சொல்லவே முடியாது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் வீழவேண்டிய இடம் கருவிலேயே பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் போரில் அதன் அர்த்தமே வேறு. ஒவ்வொருவரும் அதைத்தேடிக்கொண்டே இருக்கிறார்கள்

செல்வன்