Tuesday, August 7, 2018

ஷத்ரியர்



Dear JM,

I found following statement as contradictory for the purpose of the war. Krishna wants to break the current order which is favouring Kshatriya's and Arjuna completely gave himself to Krishna but still talking about Rights of kshatriya's and others. Totally amusing


மாதுலரே, தன் குடிகளின்பொருட்டு எவரை கொல்லவும் தெய்வ ஆணை கொண்டவன் ஷத்ரியன் மட்டுமே. சூதர்கள் நாடாளலாம், அப்போதுகூட அவர்களுக்கு ஷத்ரியர்களுக்குரிய உரிமைகளை மரபு வழங்குவதில்லை” என்றான் அர்ஜுனன். 

Thanks

Raghavendran


அன்புள்ள ராகவேந்திரன்,

எல்லா வர்ணத்தவரும் நாடாளலாம் என்பதல்ல கிருஷ்ணனின் தரப்பு. எல்லா வர்ணத்தவரும் நாட்டை வென்று மண்ணை ஆளமுடிந்தால் தங்களை ஷத்ரியர்களாக ஆக்கிக்கொள்ளலாம் என்பதுதான். இந்த வேறுபாடு முக்கியமானது. ஷத்ரியர்களாக ஆனபின்னரே நாடாள்வது ஏற்கபபடுகிறது


உண்மையிலேயே இந்திய வரலாற்றில் பின்னர் நிகழ்ந்ததும் அதுவே. இந்தியாவை ஆண்ட மௌரியர், மராட்டியர், நாயக்கர், யாதவர் உட்பட அனைத்து அரசகுடிகளும் அவ்வாறு பிறசாதிகளில் இருந்து ஷத்ரியர்கள் ஆனவர்கள்

ஜெ