Saturday, August 25, 2018

"திசைதேர் வெள்ளம்"



அன்பின் ஜெ,

வணக்கம்!

//
தொடங்குமிடம், தொடங்கும் வண்ணம் எதுவும் உள்ளத்தில் இல்லை. 
//
"திசைதேர் வெள்ளம்" குறித்தான அறிவிப்பின் மைய வரிகள்.

ஒன்றையொன்று தொடுத்துக்கொண்டு  செல்லும்பாங்கு அனைத்தையும் முன்முடிவு செய்யப்பட்டவையாக தோன்ற வைத்தாலும்  சாத்யகியும், பூரிசிரவஸும் ஆற்றங்கரையோரம் முதல் முறையாய் 
சந்தித்துக்கொள்வது முதல், போர்கள விண்ணேற்ற உரையாடலில் காட்டிக்கொள்ளும் அணுக்கமும்  "தொடங்குமிடம்", "தொடங்கும் வண்ணம்" அன்றி உள்ளம் ஒழிந்த 
நிலையில் வைக்கப்பட்ட புள்ளிகளே  மாபெரும் மாக்கோலமாய் மாறி நிற்கும் மந்தணம்.

நட்புடன்,


யோகேஸ்வரன் ராமநாதன்.