Thursday, August 9, 2018

இரட்டைநிலை



ஜெ

ஒவ்வொன்றும் உயர்நடத்தையாகவும் போர்சூழ்ச்சியாகவும் ஒரேதருணத்தில் தோன்றும் விந்தைதான் என்ன? என்ற வரி நான் என் மனசில் அப்படியே நினைத்தது. யுதிஷ்டிரர் சென்று துரோணரையும் பீஷ்மரையும் சந்தித்ததும் சரி துரியோதனன் வந்து சகதேவனிடம் நாள் குறித்துச் சென்றதும் சரி தந்திரமாகவும் தோன்றுகிறது. மிகப்பெரிய தர்மமாகவும் தோன்றுகிறது. இந்த இரட்டைநிலையை கதை தக்கவைத்துக்கொண்டே செல்கிறது

ஆனந்த்