Thursday, August 16, 2018

சீனாவும் இந்தியாவும்





ஜெ

இன்றைக்கு ஐரோப்பா இருக்கும் அறிவியல்கண்டுபிடிப்புகளின் மனநிலையில் அன்றைக்குச் சீனா இருந்திருக்கிறது. கண்ணாடி, காகிதம், வெடிமருந்து, பீங்கான், பட்டு ,உலோகக் கலவைகள், ஆர்சனிக் போன்ற நஞ்சுகள் , ஸ்பிரிங் எந்திரங்கள் ஆகியவற்றை அவர்கள் கண்டுபிடித்திருந்தார்கள் . அந்த வேறுபாட்டை திருதராஷ்டிரர் சொல்கிறார். பீதர்கள் இப்பருவெளியுடன் ஓயாது விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்என்றார் திருதராஷ்டிரர். சஞ்சயன் நமது முனிவர்கள் தங்கள் அகத்துடன் விளையாடுவதுபோலஎன்றான். நம் முனிவர்கள் ஊழ்கத்தில் சென்று அடைந்த அனைத்தையும் கையிலும் கருத்திலும் தொட்டு அடையும் பொருள்வெளியில் அளைந்தே பீதர்களும் அடைந்திருக்கிறார்கள். மிக முக்கியமான வாரி அது

மகாதேவன்