Tuesday, August 14, 2018

விடை




அர்ஜுனனுக்குச் சாரதியாக வரும் காட்சியும் அதில் கீதைபற்றி அர்ஜுனன் சொல்லும் இடமும் முக்கியமானவை. கீதை சொல்லப்பட்டாலும் அவன் இன்னும் மானுட உணர்ச்சிகளில் இருந்து விடுபடவில்லை. அர்வானும் அபிமன்யூவும் இறப்பதெல்லாம் அவனுடைய உணர்ச்சிகளைக் கொந்தளிக்கத்தான் செய்யும். ஆனால் அவன் கீதை என்ற விடைக்கே திரும்பித்திரும்பி வந்துகொண்டிருப்பான். தத்துவமும் மெய்ஞானமும் அவ்வாறு நம் கேள்விகளுக்கு விடயாகவே நிற்கும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கேள்விகள் அடங்கி விடையே மிஞ்சும்

சுவாமி