Tuesday, August 7, 2018

போருக்கு முன்...




ஒரு போருக்குமுன்னால் என்னென்ன ஏற்பாடுகள் நிகழும் என்று விரிவாகச் சொல்லிவந்த நாவல் இப்போது போருக்கு முன்னால் என்னென்ன கவனச்சிதாறல்களும் குழப்பங்களும் நிகழும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறது. அது உண்மை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையான குழப்பத்தில் சிக்கியிருக்கிறார்கள்.  அவை உருவாக்கும் சிக்கல்கள் வழியாக போருக்கு முன்னால் இரு படைகளும் குட்டையில் நீர் சுழிப்பதுபோல கலங்கிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தக் கலக்கம் எரிச்சல் எல்லாமே மிக நம்பகமாக இருக்கின்றன. இப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகின்றன

ராகவ்