Thursday, August 9, 2018

சிறுவன்



ஜெ

உத்தரனின் மனநிலையை சரியாகக் காட்டுகிறது இந்த அத்தியாயம். அவன் சகாதேவன் தன்னைத் தொடும்போதே நெகிழ்கிறான். துரியோதனன் தொட்டதும் அழுதே விடுகிறான். அன்புக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்கும் அலைமோதும் உள்ளம் கொண்டவனாகவே அவன் தென்படுகிறான். மற்ற மகாபாரதக் கதாபாத்திரங்களின் உறுதியும் தெளிவும் அவனிடம் இல்லை. ஒரு டீனேஜ் பையனின் மனநிலையிலேயே இருந்துகொண்டிருக்கிறான்.

சாரங்கன்