Wednesday, March 29, 2017

கொல்லும் இடம்






ஜெ
கசனை அசுரர் கொல்லும் இடம் மிகக்குரூரமான இடம். ஆனால் உண்மையாக அமைந்திருந்தது. அவனுடைய அழகுதான் அவன் குரூரமாக கொல்லப்படுவதற்குக்காரணமாக அமைகிறது. கொன்றபின் உருவாகும் குற்றவுணர்ச்சியை அவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்களை நினைவுகூர்ந்து நீக்கிக்கொள்கிறார்கள். அதன்பின் நீராடி நீராடிக் களைகிறார்கள். அவனைக்கொல்வதன் வழியாக அவர்கள் தங்களுக்குள் இருக்கும் ஆழமான ஒரு ஆசையைத்தான் நிறைவேற்றிக்கொள்கிறார்கள் என தோன்றியது

மனோகரன்