Friday, March 17, 2017

பெண்






அசோகசுந்தரியின் குணத்தையும் மரணத்தையும் விட கலங்கவைத்தது ஹுண்டனின் இரு மனைவிகளும் மரணித்த விதம். அவர்களைப்போலத்தான் ஹுண்டனும் இருக்கிறான் என்பதைக்காட்டியது அவன் எடுத்த முடிவு. நாகர்களின் மூர்க்கமும் மனசாட்சியும் அந்த நிகழ்வுகளில் தெரியவந்தது. ஒருத்தி தின்றே அழிய இன்னொருத்தில் பட்டினிகிடந்து சாவதிலிருக்கும் அந்த நுட்பம் கலங்கவைத்தது

பாஸ்கர்