Wednesday, March 29, 2017

தேவயானியின் கதை






ஜெ

அகங்காரம் கொண்ட ஒரு பெண் படிப்படியாக ஆணுக்கு அடிமைப்படுவதை வெண்முரசில் பல இடங்களில் வாசித்திருக்கிறோம். ஆனாலும் தேவயானியின் கதை புதியதாக இருந்தது. அவள் அவனை உதாசீனம் செய்வதும் பிறகு மெல்லமெல்ல அடிமையாகி அவனையே நினைத்துக்கொண்டிருபதும் சொல்லாமலேயே அவர்கள் இணைந்துவிடுவதும் ஆழமான அனுபவம். அழகான காதல்கதை இந்த கசன் தேவயானி கதை.

  சொல் சொல் என சிலம்பின கால்நகைகள். இனி இனி என ஒலித்தன வளையல்கள். என்ற வரியிலிருக்கும் அழகை நினைத்து மகிழ்ந்தேன்

எஸ் அண்ணாத்துரை