Sunday, March 19, 2017

உவமைகள்






ஜெ

இரண்டு உவமைகள் நெஞ்சைக்கவர்ந்தன ஜெ. அதைச் சொல்லியே ஆகவேண்டும்.

ஒன்று இந்திரனின் மனம் மலராக எழுந்தது மாலையில் நீலவானில் முதல் நட்சத்திரம் எழுவதுபோல இருந்தது என்பது. இன்னொன்றும் மகிழம்பூ தேவனின் கையில் இதழ்விரித்தது என்பது இளமைந்தனின் முதல்பூம்பல் போல என்பது

இரண்டுமே மிக அழகான காட்சிவடிவங்கள் நீலத்தடாகத்திலே வெண்ணிற மலர். அதேபோல சிவந்த கையிலே வெண்மையான சிறிய மகிழமலர். எத்தனை கனவுடன் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்

சித்ரா