Thursday, March 23, 2017

கன்னியில் எழுவது






கன்னியில் எழுவது
கடந்துசெல்லவேண்டும் என்னும் விழைவு.
பஞ்சில் தொற்றியும்
காற்றில் ஏறியும்
பறவைக்குள் புகுந்துகொண்டும்
எல்லைகடக்கவேண்டுமென
கனவுகாண்கின்றன விதைகள்

ஜெ முன்னரே இந்த கருத்து வந்துள்ளது. அர்ஜுனன் பயணத்தின்போது அவன் ஒரு தொல்குடிப்பெண்ணை மணக்கும்தருணத்தில். ஆனால் இந்த வரியின் அழகான கவித்துவம் மேலும் கூர்மையாக அதை வெளிப்பட வைத்துள்ளது

சிவா