Wednesday, March 29, 2017

தேவயானியின் மனம்





அன்புள்ள ஜெ

புலிகள் கசனை உண்டதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சி நடந்ததும் அதுஅப்படித்தானே முடியும் என்னும் எண்ணமும் ஏற்பட்டது. அது தேவயானியின் மனம் என்றால் அந்த மனதில் உள்ள ஆணவத்திற்கு அவன் பலியாகியாகவேண்டும்தானே? அல்லது அவளுடைய லஸ்ட் என்றாலும் அப்படித்தான். ஆனால் அவை கசனுடைய உடலை உண்ணும் காட்சி குரூரமான அழகியல்கொண்டதாக இருந்தது.

செல்வராஜ்