Wednesday, March 29, 2017

மாற்றம்






கசன் தன்னிடம் வந்து காதலைச் சொல்லி கெஞ்சவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் தேவயானி. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவளே அவனிடம் போய் கெஞ்சிநிற்கிறாள். அதைத்தான் அந்தப்புலிகள் வழியாகக் காட்டுகிறீர்கள். அந்த மாற்றம் இயல்பானதாக இருந்தாலும் பரிதாபத்தையும் உருவாக்கியது

செந்தில்