Saturday, January 26, 2019

சொற்கள் 2



ஜெ

நேற்று ஒரு வாசகர் சொற்களின் சூதாட்டமே வெல்லும் என்று வெண்முரசில் வந்த ஒரு வரியை மேற்கோள்காட்டி எழுதியிருந்தார் அவ்வாறு பல வரிகளை நாம் வெண்முரசில் பார்க்கலாம். அவை கதாபாத்திரங்களின் எண்ணங்கள். அந்தக்கதாபாத்திரங்கள் அதிமானுடர்களாக இருப்பதனால் இது கிளஸிக் என்பதனால் அவை அப்படி மேற்கோள்போல் இருக்கின்றன

நேர் எதிரான வரிகளும் வென்முரசில் வரும் . உதாரணமாக
கொல்லும் சொற்கள் எல்லாம் கொன்றபின் மேலும் குருதிப்பசி கொண்டு திரும்பிவருபவை. என்ற வரி. அது அவர் குறித்துவைத்திருக்கும் வரிக்கு எதிரானதாகவே ஒலிக்கிறது

சரவணன்