Tuesday, January 22, 2019

மாமலர்



ஜெ ஒரு வாசகர் மாமலர் பற்றி எழுதியிருந்தார். நானும் தனி வரிகளின் ஆராதகன். மாமலரின் மையமான வரியே இதுதான்

மீனெனத் துடிதுடிக்கையில் என் உள்ளத்தின் ஒரு பாதி கொக்கென சுவையறிந்தது ஏன்?

இந்த வரியைக்கொண்டு அந்நாவலையே புரிந்துகொள்ள முடியும். அதேசமயம் ஒரு அழியாத கவிதைவரியாக இது நின்றிருக்கவும் செய்கிறது

செல்வன்